சைபர் கிரைம் புகாரின் படி 136 செயலிகள் முடக்கம் - ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தகவல்,கடந்த டிசம்பர் மாதம் 135 வழக்குகளில் தொடர்புடைய 76 பேர் கைது - சந்தீப் மிட்டல் ,கைது செய்யப்பட்ட 76 பேர் 40 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்,சைபர் கிரைம் குறித்து கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 65 புகார்கள் வந்துள்ளதாக தகவல்.