போர் பதற்ற சூழல் -சென்னை துறைமுகத்தில் சற்றுநேரத்தில் தொடங்குகிறது ஒத்திகை சென்னை துறைமுகத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் வருகை.போர் சூழல் ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் சென்னையில் ஒத்திகை போர் பாதுகாப்பு தொடர்பாக சென்னையில் சற்றுநேரத்தில் ஒத்திகை.தொடங்குகிறது..!செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திலும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது .