Also Watch
Read this
By: Web Team
விசாரணை முறையாக நடைபெறவில்லை என மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
புதிய ஆதாரங்கள், ஆவணங்கள் எதையும் மனுதாரர் வழங்கவில்லை - கள்ளக்குறிச்சி நீதிமன்றம்.
விசாரணையில் தவறு காணப்படவில்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.
கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் அவரது தாய் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி.
விசாரணை முறையாக நடைபெறவில்லை என மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
விசாரணை சட்டப்படி நடைபெற்றது; சிசிடிவி ஆதாரங்களில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை.
நோட்டில் இருந்த கடிதத்தில் மாணவி ஸ்ரீமதியின் கையெழுத்து என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் அவரது தாய் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி.
இதையும் படியுங்கள் : ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய மாணவர்கள் 110 பேர்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved