news-tamil-logo

3/23/2026, 8:18:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ரயிலின் பின்பக்க எஞ்ஜினில் இருந்து வெளியேறிய புகை.. புகை வெளியேறியதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
tv

Also Watch

tv

Read this

ரயிலின் பின்பக்க எஞ்ஜினில் இருந்து வெளியேறிய புகை.. புகை வெளியேறியதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

எஞ்ஜினில் வெளியேறிய புகை

Posted on: Sep 08, 2024 02:02 AM

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எஞ்ஜினில் வெளியேறிய புகை

திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற டெமோ ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என்ஜின்களுடன் சேர்த்து மொத்தம் 8 பெட்டிகளுடன் சென்ற ரயில், திருவெறும்பூர் ரயில் நிலையத்தின் 2-ம் நடைமேடையில் வந்த நின்றது.

அப்போது ரயிலின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த எஞ்ஜின் பகுதியில் புகை வரவே பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு புகை உடனடியாக அணைக்கப்பட்டதால் பதற்றம் தணிந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாராயணசாமிக்கு சீட் இல்லை, வைத்திலிங்கம் வீடு முற்றுகை

30 mins agoshare
pondy protestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved