பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விவரத்தை வாசிக்கிறார் நீதிபதி..பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு,வழக்கில் A1 குற்றவாளி சபரிராஜன், A2 திருநாவுக்கரசு, A3 சதீஷ், A4 வசந்த குமார் A5 மணிவண்ணன், A6 பாபு, A7 ஹேரேன் பால், A8 அருளானந்தம், A9 அருண் குமார்.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு.