ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து ரமேஷ் விஸ்வாஸ் குமார் தப்பித்தது எப்படி? விமான விபத்து ஏற்பட்டபோது ரமேஷ் அமர்ந்திருந்த இருக்கை, தனியாக கழன்று விட்டதால் உயிருடன் இருப்பதாக மருத்துவர்களிடம் ரமேஷ் தகவல் விமானத்தில் இருந்த 242 பேரில் ரமேஷ் ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.