இன்று நண்பகல் 12 மணி வரை பாகிஸ்தான் வான்பகுதி மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில் மூடல்.இந்தியா ஏவுகணை தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானின் வான்பகுதி மூடல்