ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல் ரஜோரி, பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல்.பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் அதிகாரி உட்பட பேர் உயிரிழப்பு.