சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நபர் உயிரிழப்பு.இறந்த நபரின் உடலையும், உடன் வந்த அவரது தாயையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப நடவடிக்கை இறந்த நபரின் உடலையும் அவரது தாயையும் விமானம் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை