நமது ராணுவத்தினர் நாட்டை பெருமைப்பட வைத்துள்ளனர் கவனத்துடன் கையாண்டு துல்லியமாக தாக்குதல் நடத்தியுள்ளோம். பஹல்காம் கொடூர சம்பவத்தில் இருந்து பாகிஸ்தான் தப்பி ஓட முயற்சிக்கிறது உண்மையில் பாகிஸ்தானால் உண்மையை மறைக்க இயலாது.ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி பஹல்காமில் அப்பாவிகளை கொலை செய்த தீவிரவாதிகளை மட்டுமே வீழ்த்தப்பட்டனர்.ஆபரேசன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு சல்யூட்..!ஆபரேசன் சிந்தூர் மூலம் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என ராஜ்நாத் சிங் உறுதி