Also Watch
Read this
By: Web Team
சட்டவிரோத குவாரிகளை உடனடியாக பூட்டி சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கனிம வளங்கள் நமது நாட்டின் சொத்து; அவற்றை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை -நீதிபதிகள்.
சட்டவிரோத மணல் குவாரி நடத்துபவர்களுடன் அதிகாரிகள் கூட்டு வைக்கக் கூடாது என எச்சரிக்கை.
அதிகாரிகள் கூட்டு சேர்ந்து ஊழல் செய்வதை மிக தீவிரமான குற்றமாக கருத வேண்டும் என உத்தரவு.
சட்டவிரோத குவாரிகளை உடனடியாக பூட்டி சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved