வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி பெற்றது குறித்த வழக்கு. மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது தண்டனையை எதிர்த்து ஜவாஹிருல்லா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை கடந்த 2011ல் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தது எழும்பூர் நீதிமன்றம்.