ஸ்ரீநகரில் பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா.இந்தியாவின் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால் பாதுகாப்பு படைகள் அதிரடி இந்தியா-பாகிஸ்தான் இடையே தாக்குதல் நீடிப்பதால் பதற்றமான சூழல்.