சீன அரசின் ஊடகமாக குளோபல் டைம்ஸில் வெளியான செய்திக்கு இந்தியா கண்டனம்.தவறான தகவல்களை வெளியிடும் முன்பு உண்மையை சரிபார்க்க வேண்டும் - இந்தியா பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பலர், ஆபரேசன் சிந்தூர் குறித்து வதந்தி பரப்புவதாக கண்டனம்.பொறுப்பான ஊடகமாக குளோபல் டைம்ஸ் செயல்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தல்.இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியீடு தவறான தகவல்களை வெளியிடும் முன்பு உண்மையை சரிபார்க்க வேண்டும் - இந்திய தூதரகம்..!