அன்புமணிக்கு தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை ராமதாஸ். தலைவர் என்பவர் அனைவரது கருத்துக்களையும் கேட்க வேண்டும் -ராமதாஸ். அன்புமணி இன்னும் பக்குவபடவில்லை என பலரும் வருந்தினார்கள் ராமதாஸ். கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார் -ராமதாஸ்.முகுந்தன் விவகாரத்தில் தன் தாயின் மீது அன்புமணி பாட்டிலை தூக்கி அடித்தார் - ராமதாஸ்.