கரூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டியலினத்தோர் வசிக்கும் பகுதி புறக்கணிப்பு என வழக்கு.குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? -நீதிபதிகள்.மற்றவர்கள் வேடிக்கைபார்க்க வேண்டுமா? ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சாமி கும்பிட உரிமையுண்டு.கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் நாளை காலை நேரில் ஆஜராக உத்தரவுவழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு.