பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு முதல் நாளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 137 பேருக்கு ஆன்லைனில் கலந்தாய்வு.விளையாட்டு பிரிவை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 363 பேரும் பங்கேற்க உள்ளனர் கலந்தாய்வுக்கு முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 12 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.