news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews நிறைவடைந்த பாலமேடு ஜல்லிக்கட்டு - முதல் பரிசில் மிகப்பெரிய சிக்கல்
tv

Also Watch

tv

Read this

நிறைவடைந்த பாலமேடு ஜல்லிக்கட்டு - முதல் பரிசில் மிகப்பெரிய சிக்கல்

பாலமேடு

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மாட்டுப் பொங்கலையொட்டி மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது பாலமேடு ஜல்லிக்கட்டில் சுமார் 1000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்கள், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் மாடுபிடி வீரர்கள் இருவர் முதலிடத்தில் உள்ளதால் கூடுதல் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அஜித் மற்றும் பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்கள் :  வரலாற்றில் முதல்முறை புது Method-ல் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பரிசு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 15 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved