பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், 15 லட்சம் என வழங்க வேண்டும் - நீதிபதி நந்தினிதேவி.9 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு உண்டு - அரசு தரப்புஇந்த வழக்கில் சிபிஐ நல்ல முறையில் விசாரித்து நல்ல முறையில் நீதிமன்ற விசாரணை - அரசு தரப்பு பலமான சாட்சிகள் என்பதால், மேல்முறையீட்டிற்கு சென்றாலும் நீதி நிலைநாட்டப்படும்-அரசு தரப்பு A1 குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை A3 சதீஷ்க்கு 3 ஆயுள் தண்டனை, A4 வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை A5 மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை, A6 பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை