மத்திய அரசின் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கம்.வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் 5,000 இஸ்லாமியர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்.மத்திய அரசின் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கம்.வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பிறகு பேர்ணாம்பட்டு பகுதியில் ஒன்றுதிரண்ட இஸ்லாமியர்கள்.