பாகிஸ்தானில் இருந்த லஷ்கர் இ தொய்பா தலைமை அலுவலகத்தை தரைமட்டமாக்கியது ராணுவம் 25 நிமிடங்களில் நிமிடத்திற்கு ஒரு முறை என துல்லிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்.முரிட்கே என்ற இடத்தில் இருந்த லஷ்கர் இ தொய்பா தலைமை அலுவலகம் தரைமட்டமானது.