அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்வு ரத்ததான முகாமை தொடங்கி வைத்த திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா.ரத்த தானம் செய்வது போல் அதிமுக மா.செ. ஜெயசுதா கையை மட்டும் காண்பித்த வீடியோ வெளியானது ரத்ததானம்செய்து முகாமை தொடங்கிவைப்பார் என சொல்லப்பட்ட நிலையில் வீடியோவுக்காக மட்டும் போஸ்.ரத்ததானம் செய்வார் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் நடித்ததால் அதிர்ச்சி.ரத்த தானம் செய்வது போல் நடித்த வீடியோ வெளியான நிலையில் அதிமுக மா.செ. ஜெயசுதா விளக்கம்.தனக்கு சுகர் இருப்பதால் ரத்ததானம் செய்யவில்லை நான் ரத்த தானம் கொடுத்ததாக பேட்டி கொடுத்தேனா? -அதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசுதா.