கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை எனப் புகார்.தேனியில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு திண்டுக்கல்லில் இறக்கிவிட்ட கும்பல்.திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நர்சிங் மாணவியை இறக்கி விட்டு தப்பிச்சென்ற கும்பல்.