Also Watch
Read this
By: Web Team

டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் குர்கான், ஃபரிதாபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூன் 24-க்குள் டெல்லி, சண்டிகர், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : "இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தவில்லை"
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved