news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாநிலங்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் வைகோ பேச்சு..
tv

Also Watch

tv

Read this

மாநிலங்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் வைகோ பேச்சு..

எம்.பி வைகோ பேச்சு

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் கடும் அமளிக்கு நடுவில் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து எம்.பி வைகோ பேசியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத்தொடரின் மூன்றாவது அமர்வில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பேசிய மாநிலங்களவை எம்.பி வைகோ, கட்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இலங்கையில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது உடமைகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி

1
12 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved