இந்தியாவிற்கு எதிரான தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இணையத்தில் வலுத்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் இரு நாடுகளுக்கும் எதிரான கருத்துகளை நெட்டிசன்கள் டிரண்டிங் செய்து வருகின்றனர்.