உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வழியனுப்பு விழா நடத்தப்படாது என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்ததற்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார். நீதிபதி பீலா எம் திரிவேதி, மே 16-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு வழியனுப்பு விழா நடத்தப்படாது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அறிவித்தது.