நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2 ஆயிரத்து 40 ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருவதாக கூறினார்.