news-tamil-logo

3/22/2026, 9:35:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டை இடித்தே ஆக வேண்டுமா..புல்டோசர் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி
tv

Also Watch

tv

Read this

குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டை இடித்தே ஆக வேண்டுமா..புல்டோசர் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி

உச்சநீதிமன்றம் கேள்வி

Posted on: Oct 01, 2024 02:48 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உச்சநீதிமன்றம் கேள்வி

ஒருவர் மீது கிரிமினல் புகார் அல்லது குற்றச்சாட்டு எழுந்தாலே அவரது வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்க வேண்டும் என்று என்ன தேவை உள்ளது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம்,குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், கட்டிடங்களை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
1 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved