Also Watch
Read this
Posted on: Oct 10, 2024 08:36 AM
By: Srini Vasan

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved