வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிவில் வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.