news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட 2,355 கணக்குகளை முடக்க உத்தரவு?
tv

Also Watch

tv

Read this

ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட 2,355 கணக்குகளை முடக்க உத்தரவு?

மத்திய அரசு பதில்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட 2 ஆயிரத்து 355 கணக்குகளை முடக்க இந்திய அரசு தங்களுக்கு உத்தரவிட்டதாக, எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் IT விதிகளை மீறியதால் இந்த கணக்குகளை முடக்குமாறு கடந்த 3 ஆம் தேதி இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் இப்படி எந்த கணக்கையும் முடக்க உத்தரவிடவில்லை என மத்திய அரசின் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

0
4 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved