பெங்களூருவில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஆர்சிபி ரசிகர்கள் உயிரிழந்த சம்பவத்தில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கேட்டார். மேலும் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.