திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, செங்கல் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும், பர்னர் பயன்பாட்டின் அடிப்படையில் கூட்டு வரியை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்