news-tamil-logo

3/22/2026, 11:24:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews நவம்பர் 13ம் தேதி ஜார்க்கண்ட் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல்.. 100 வயதை கடந்த சுமார் 1000 பேர் வாக்களிக்க தகுதி
tv

Also Watch

tv

Read this

நவம்பர் 13ம் தேதி ஜார்க்கண்ட் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல்.. 100 வயதை கடந்த சுமார் 1000 பேர் வாக்களிக்க தகுதி

ஜார்க்கண்ட்

Posted on: Oct 18, 2024 04:27 PM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13ம் தேதி நடைபெறும் முதல் கட்ட சட்டமன்ற தேர்தலில் 100 வயதை கடந்த சுமார் 1000 பேர் வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

43 சட்டமன்ற தொகுதிகளில் நடக்கும் முதற்கட்ட தேர்தலில் 100 வயதை கடந்த 462 ஆண்கள் மற்றும் 533 பெண்கள் என மொத்தம் 995 பேர் வாக்களிக்க உள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்

0
0 min agoshare
UK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved