வரும் வியாழக்கிழமை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் Abbas Araghchi இந்தியா வருகிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் - இந்தியா இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் இந்தியா வருகிறார்.