லாவோஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ், உள்ளிட்டோரை சந்திந்து பேசியது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.