news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பீகாரில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் ”NDA கூட்டணிக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பேன்”
tv

Also Watch

tv

Read this

பீகாரில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் ”NDA கூட்டணிக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பேன்”

புர்னியா, பீகார்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nithish kumar

பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேற மாட்டேன் என பிரதமர் மோடி முன்னிலையில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உறுதியளித்தார்.

புர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் தனது சொந்த கட்சிக் காரர்களின் தூண்டுதலின் பேரில் தான் இந்தியா கூட்டணிக்கு சென்றதாக விளக்கம் கொடுத்தார். ஆனால் அவர்களுடன் இனி ஒருபோதும் இருக்க முடியாது என்ற அவர், வருங் காலங்களில் எங்கும் செல்லப் போவதில்லை என கூறி பிரதமரின் கைத்தட்டல்களை பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
11 hrs 42 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau