வெளியூர் செல்வதாகக் கூறி, வீட்டைவிட்டுச் சென்ற கணவன். கணவன் வீட்டைவிட்டு வெளியேறியதும் காதலனை வரவழைத்த இன்ஸ்டா பிரபலம்.ரயிலை தவறவிட்டதால் பாதியிலேயே வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி. மனைவி, வேறொரு இளைஞருடன் தனிமையில் இருந்ததை நேரில் பார்த்த கொடுமை.அடுத்து நடந்த பகீர் சம்பவம் என்ன? காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி சிக்கியது எப்படி?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | கரும்புக்காட்டில் கிடந்த சாக்கு பை - 3 வாரத்திற்கு முன் நடந்த திகில் சம்பவம்