இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் எந்தவொரு வெளிநாட்டு தலையீடும் இல்லை என விக்ரம் மிஸ்ரி தெளிவுபடுத்தியுள்ளார். நாடாளுமன்றக் குழுவின் கேள்விக்கு பதிலளித்த அவர், சண்டை நிறுத்தம் இரு தரப்பில் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு என்றார்.