26 பேரின் உயிரை குடித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவியதற்கான ஆதாரங்கள் N.I.A-வுக்கு கிடைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.