குஜராத் மாநிலம் ஜாம்நகர் அரச வம்சத்தின் புதிய வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை ஜடேஜா ஏற்றுக் கொண்டதாகவ இது குறித்து மகாராஜா ஜாம் சாஹேப் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.