குஜராத் விமான விபத்து தனது தொழில் ரீதியான வாழ்க்கையில் மிகவும் மோசமான நாளாக அமைந்துவிட்டதாக ஏர் இந்தியா சேர்மன் சந்திரசேகர் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியிடம் பேசியிருப்பதாகவும் சிறந்த நிபுணர்களை அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.