போர் பதற்றம் காரணமாக 15ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட 32 விமான நிலையங்களையும் திறக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த உடன்படிக்கையை அடுத்து உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.