news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பெரிய அளவிலான விமானங்களின் பயன்பாடு 15% குறைப்பு..
tv

Also Watch

tv

Read this

பெரிய அளவிலான விமானங்களின் பயன்பாடு 15% குறைப்பு..

சேவையை குறைத்த ஏர் இந்தியா

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

அகமதாபாத் விமான விபத்து எதிரொலியாக போயிங் 787 மற்றும் 777 விமானங்களால் இயக்கப்படும் சேவைகளை ஏர் இந்தியா குறைத்துள்ளது.

அதன்படி நாளை முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை 16 சர்வதேச வழித்தடங்களில் விமான சேவை குறைக்கப்படும் என்றும், மூன்று சர்வதேச விமான நிலையங்களுக்கான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

எதிர்பாராத சிக்கல்களை சமாளிக்க கூடுதலாக மாற்று விமானங்களை தயாராக வைக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும், இந்த முடிவால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : மதுபோதையில் தனியார் பேருந்தை வழிமறித்து ரகளை... கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அவதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யகுமார் யாதவ்-ஜெய்ஸ்வால் டிரேடிங் முறையில் மாற்றம்?

0
2 mins agoshare
ஜெய்ஸ்வால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau