கோட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து தான் இயக்க இருக்கும் படம் சிவகார்த்திகேயனுடன்தான் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.மலேசியா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்தப்பின், தனது படத்திற்கான பணிகள் தொடரும் என தெரிவித்தார்.