news-tamil-logo

3/21/2026, 8:13:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரவுநேரத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள்.. கடைகளில் திருடி வந்த 3 இளைஞர்கள் கைது
tv

Also Watch

tv

Read this

இரவுநேரத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள்.. கடைகளில் திருடி வந்த 3 இளைஞர்கள் கைது

கோயம்பேடு, சென்னை

Posted on: Jan 10, 2025 02:07 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
08

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் இரவு நேரத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்து, கடைகளில் திருடி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மார்க்கெட்டில் இரவு நேரத்தில் தூக்கி கொண்டிருக்கும் வியாபாரிகளிடம் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடியும்,

அதனை தடுக்க முயன்றவர்களை கத்தியால் தாக்கியும் இளைஞர்கள் தப்பித்து வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved