news-tamil-logo

3/22/2026, 9:41:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதலித்த பெண்ணை கைவிட்ட இளைஞர் கைது.. நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணம் செய்ய மறுப்பு
tv

Also Watch

tv

Read this

காதலித்த பெண்ணை கைவிட்ட இளைஞர் கைது.. நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணம் செய்ய மறுப்பு

ஜமீன் பல்லாவரம், செங்கல்பட்டு

Posted on: Mar 26, 2025 09:15 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜமீன் பல்லாவரம், செங்கல்பட்டு

சென்னை பல்லாவரத்தில் காதலித்த பெண்ணுடன் உடலுறவு வைத்து விட்டு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணம் செய்ய மறுத்த நபரை கைது செய்த போலீசார் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 28 வயது பெண் கல்லூரியில் காலத்தில் சதீஷ்குமார் என்பவருடன் காதல் மலர 2023 ம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணத்தில் விருப்பமில்லை என திடீர் பல்டியடித்த சதீஷ்குமார் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வைத்து மிரட்டி, காதலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
7 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved