Also Watch
Read this
By: Web Team
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் பெண்கள்,
தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் என மாறி மாறி அலைய விடுவதாக பெண்கள் குற்றச்சாட்டு,
கோட்டாட்சியர் அலுவலகம் சென்றாலும் முறையான பதில் கூறாமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு ,
4ஆம் தேதி முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அலைக்கழிப்பு?
விண்ணப்பிப்பதற்கான முகாம் அமைக்கும் போது வந்தால் போதும் - அரசு அதிகாரிகள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved