கணவருடன் தகாத உறவில் இருந்த பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொலை செய்த மனைவிக்கு நாகை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மேலகோட்டைவாசலை சேர்ந்த கார்த்தீசன் என்பவருக்கும்,அவரது நண்பர் காளியப்பன் மனைவி சுகன்யாவுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதையறிந்த கார்த்தீசன் மனைவி வள்ளி, சுகன்யாவை கொலை செய்தார்.